Map Graph

கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

இந்தியாவில், தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம்

கரிக்கிலி பறவைகள் சரணாலயம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம், கரிக்கிலி ஊராட்சியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் ஆகும். இது சுமார் 61.21-எக்டேர் (151.3-ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இச்சரணாலயம் சென்னையிலிருந்து, 75 கி. மி. தொலைவில்செங்கல்பட்டுக்கு தெற்கே அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திலிருந்து சுமார் 100 பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டன.

Read article